322
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கருத்து வேறுபாடு பிரிந்து சென்ற மனைவியின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற கணவர், அவரது குடும்பத்தினரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ப...

1517
தாம்பரம் அருகே சொத்துக்காக மாமனார், கணவரின் தம்பி, கணவர் உள்ளிட்ட 3 பேரை கொலை செய்து விட்டு , மாமியாரை கடத்தி அடைத்து வைத்த வழக்கில் 4 வருடங்களாக தேடப்பட்டு வந்த பேராசைப்பிடித்த பெண்ணை போலீசார் கைத...

2715
காதல் மனைவியின் நடத்தையில் எழுந்த சந்தேகம் காரணமாக துணியால் கண்களை கட்டி  சித்ரவதை செய்து வந்த மாப்பிள்ளையை கட்டையால் அடித்து கொலை செய்ததாக மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர். காதல் மனைவியை க...

2077
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். கருத்து வேறுபாட்டால் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழும் ரவிச்சந்திரன் என்பவ...

2474
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மது போதையில் மகளை சித்திரவதை செய்த மருமகனை சுத்தியலால் அடித்து கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார். கோவிலாங்குளத்தைச் சேர்ந்த உதயசூரியன் என்பவர் தினமும் மது அரு...

5848
தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டி கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். வாகைத்தாவூர் கிராமத்தை சேர்ந்த சந்தனக்குமார் என்ற அந்த நபர் குடிப்பழக்கத்துக்கு ...

3305
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த மாமியார், மாமனாரை கொலை செய்ய முயன்ற மருமகள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சீனாபுரத்தைச் சேர்ந்த முருகசாமி - அருக்காணி...



BIG STORY